மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் 1 கடைகளை திறக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

Default Image

மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் அம்மன் சன்னதி பகுதியில் உள்ள 51 கடைகளை மட்டும் திறக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி அளித்துள்ளது.

இது தொடர்பாக கோயில் கடை உரிமையாளர் சங்கம் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு வழங்கியது.மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் அம்மன் சன்னதி பகுதியில் உள்ள 51 கடைகளை மட்டும் திறக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி அளித்துள்ளது.டிசம்பர் 31 வரை மட்டுமே கடைகளை வைத்திருப்போம் என உறுதிமொழி பத்திரம் தர கடை உரிமையாளர்களுக்கு ஆணை பிறப்பித்துள்ளது. எஞ்சிய வாடகை பாக்கியை மதுரை மீனாட்சியம்மன் கோயில் நிர்வாகத்திடம் தாமதமின்றி கடை உரிமையாளர்கள் செலுத்த வேண்டும்

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்