மதுரை ஆதீன மடத்தில் நுழைய நித்யானந்தாவுக்கு தடையில்லை! உயர் நீதிமன்ற கிளை உத்தரவு

Default Image
மதுரை ஆதீன மடத்துக்குள் நித்தியானந்தா நுழையக் கூடாது என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு ஜூன் 18 வரை தடை  விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து வெளியிட்ட உத்தரவில்,  மதுரை ஆதீன மடத்திற்குள் நித்தியானந்தா நுழைய தடைவிதித்த உத்தரவுக்கு இடைக்காலத்தடை விதித்தது. நித்தியானந்தாவின் மேல்முறையீட்டு வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. வழக்கு விசாரணையை ஜூன் 18 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்