மதுரை அருகே  சுமார் 80 மயில்கள் மர்மமான முறையில் இறப்பு!

Default Image

மதுரை அருகே  சுமார் 80 மயில்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளது.
மதுரையில் உள்ள  அழகர்கோயில் சாலையில் சூர்யா நகர் கோல்டன் சிட்டி அருகே, நாட்டின் தேசிய பறவையான  80 மயில்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தது.இறந்த மயில்களை கைப்பற்றி வனத்துறையினர்  விசாரணை நடத்தி வருகின்றனர்
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்