மதுரை அருகே சுமார் 80 மயில்கள் மர்மமான முறையில் இறப்பு!
மதுரை அருகே சுமார் 80 மயில்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளது.
மதுரையில் உள்ள அழகர்கோயில் சாலையில் சூர்யா நகர் கோல்டன் சிட்டி அருகே, நாட்டின் தேசிய பறவையான 80 மயில்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தது.இறந்த மயில்களை கைப்பற்றி வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.