மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள தோப்பூரில் துணைக்கோள் நகரம்!

Default Image

எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள மதுரை தோப்பூரில் துணைக்கோள் நகரம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. துணைக்கோள் நகரம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக பேரவையில் வீட்டுவசதித்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல் கூறப்பட்டுள்ளது.மத்திய பூங்கா, வணிக வளாகம், கூட்ட அரங்க வசதிகளுடன் கூடிய தன்னிறைவு பெற்ற நகரியமாக துணைக்கோள் நகரம் அமைக்கப்படும். துணைக்கோள் நகரம் அமைப்பதற்கான மேம்பாட்டுப் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது.

மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைகின்றது.பல மக்கள் எதிர்பார்க்கும் நிலையில் தற்போது இந்த செய்தி வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்