மதிமுக உயர்நிலைக்குழு கூட்டம் ஜனவரி  2-ஆம் தேதி  நடைபெறும் ..! வைகோ

Default Image

மதிமுக உயர்நிலைக்குழு கூட்டம் ஜனவரி  2-ஆம் தேதி  நடைபெறும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறுகையில்,மதிமுக உயர்நிலைக்குழு கூட்டம் ஜனவரி  2-ஆம் தேதி  சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறும். மதிமுக உயர்நிலைக்குழு, மாவட்ட செயலாளர்கள், ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு கூட்டம் ஜனவரி  3-ஆம் தேதி நடைபெறும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்