நேற்று நடைபெற்ற சட்டப்பேரவையில் தமிமுன் அன்சாரி மற்றும் துணை சபாநாயகர் இடையே கடும் வாதம் நடைபெற்றது.
சட்டப்பேரவையில் அனைவரும் ஊருக்கு செல்வதற்கு டிக்கெட் போட்டுள்ளனர் எனவே சீக்கிரம் முடிங்க என்று துணை சபாநாயகர் கூறினார்.இதற்கு தமிமுன் அன்சாரி , மக்கள் வரிப்பணத்தில் பேரவை நடப்பதால் கூடுதல் நேரம் பேச அனுமதி வேண்டும். மற்ற நாடுகளில், நமது நாடாளுமன்றத்தில் பேரவை இரவு நேரங்களில் நடக்கிறது என்று தமிமுன் அன்சாரி தெரிவித்தார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…