கமல்ஹாசனுடன் ஆலோசனையில் ஈடுபட்ட சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தனர்.
சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இந்த ஆலோசனை நடைபெற்றது. ஐ.டி. உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றி சமூக சேவைகளையும் செய்து வரும் செயல்பாட்டாளர்கள் பலர் மேற்பட்டோர் இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டனர். இதில் பங்கேற்ற சுமார் 60-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…