மக்கள் நீதி மய்யத்தில் சமூக செயல்பாட்டாளர்கள், வழக்கறிஞர்கள் கட்சியில் இணைந்தனர்!

Default Image

கமல்ஹாசனுடன் ஆலோசனையில் ஈடுபட்ட சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தனர்.

சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இந்த ஆலோசனை நடைபெற்றது. ஐ.டி. உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றி சமூக சேவைகளையும் செய்து வரும் செயல்பாட்டாளர்கள் பலர் மேற்பட்டோர் இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டனர்.  இதில் பங்கேற்ற சுமார் 60-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்