மக்களவை தேர்தல் வரும்ஏப்ரல்18-ம்தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் அனைத்து கட்சியினரும் தேர்தல் பணிகளில் மிக தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.
இந்நிலையில், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் சிவகங்கையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது, கடந்த தேர்தலின் போது கூறிய தேர்தல் வாக்குறுதிகளை காற்றில் பறக்க விட்டவர்கள் மோடி ஆட்சியாளர்கள் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், நீட் தேர்வுக்கு விதிவிலக்கு கோரி, தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியும் கண்டுகொள்ளாதவர்கள் பாஜ ஆட்சியாளர்கள். கஜா புயல் பாதிப்பை பார்வையிட மோடி வரவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், திமுக தேர்தல் அறிக்கையை எச்.ராஜா குறை சொல்கிறார். அவரை போன்ற அரை வேக்காடு அரசியல்வாதிகளுக்கு பதில் சொல்வது கிடையாது. இருப்பினும் சொல்கிறேன். சிவகங்கை தொகுதியில் எச்.ராஜா டெபாசிட் இழப்பார். திமுகவின் தேர்தல் அறிக்கை மக்கள் நலனை அடிப்படையாக கொண்டது என்று தெரிவித்துள்ளார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…