மக்கள் தொகை அடிப்படையில் நிதி அதிகாரப்பகிர்வு இருந்தால் அதிக தவறுகள் நடைபெறும் …!விஜயகாந்த்

Default Image

 இது தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த்  கூறுகையில், 2011 மக்கள் தொகை அடிப்படையில் நிதி அதிகாரப்பகிர்வு இருந்தால் அதிக தவறுகள் உருவாகும்.அடிப்படை அரசியலமைப்பு சட்டம், ஜனநாயகத்திற்கு எதிரானதாக அமைந்துவிடும்; வருவாய் பகிர்வையும் 1971 மக்கள் தொகை அடிப்படையிலேயே முடிவெடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்