ப.சிதம்பரத்தின் மனைவி நளினி, மருமகள் ஸ்ரீநிதி மீதான வழக்கு செப்டம்பர் 3-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு …!

Default Image

சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி, மருமகள் ஸ்ரீநிதி ஆஜரானதை அடுத்து வழக்கு செப்டம்பர் 3-ஆம் தேதிக்கு  ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு சொத்து விவரங்கள் தொடர்பான வழக்கில் நளினி சிதம்பரம் நீதிமன்றத்தில் ஆஜரானார். ப.சிதம்பரத்தின் மருமகள் ஸ்ரீநிதி கார்த்திக்கும் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜரானார். வெளிநாட்டில் உள்ள சொத்து விவரங்களை வருமானவரி கணக்கில் காட்டாத வழக்கு தொடரப்பட்டது.பின்னர் ழும்பூர் நீதிமன்றத்தில் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி, மருமகள் ஸ்ரீநிதி ஆஜரானதை அடுத்து வழக்கு செப்டம்பர் 3-ஆம் தேதிக்கு  ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்