மதிமுக பொது செயலாளர் வைகோ ஒரு போராளியாக இருந்தாலும் அவருக்கு தற்போது நேரம் சரி இல்லை என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார்.
பால்வளத்துறை அமைச்சர் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிப்புத்தூர் அடுத்த வன்னியம்பட்டியில் இன்று அம்மா பூங்காவை திறந்து வைத்தார்.அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் அங்கு உடற்பயிற்சியும் செய்தார்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய ராஜேந்திர பாலாஜி மதிமுக பொது செயலாளர் வைகோவுக்கு முதலில் அவர் சென்ற இடமெல்லாம் சிறப்பாக இருந்ததது.ஆனால் தற்போது அவர் சென்ற இடம் எல்லாம் பிரச்சனையாக மாறி உள்ளது என்று கூறிய அவர் வைகோ ஒரு போராளியாக இருந்தாலும் அவருக்கு தற்போது நேரம் சரி இல்லை என்று முத்து போட்டு பார்க்கும் ஜோசியக்காரர் போல விமர்சனம் செய்தார்.மேலும் தற்போது நடந்து முடிந்த 5 மாநில தேர்த்ல் குறித்து கேட்கப்பட்ட போது 5 மாநில தேர்தல் தோல்வியை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு பா.ஜ.க. தன் தவறை திருத்திக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…