தமிழகம் முழுவதும் அரசு பேருந்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் பொதுமக்கள் கடுமையாக பாதிப்புகுள்ளகின்றனர்.
இதுகுறித்து, சிஐடியு சவுந்தராஜன் கூறுகையில், போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்தை தீவிரபடுத்த முடிவு செய்துள்ளோம். தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. மேலும் வேலை நிறுத்தத்தால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாவதற்கு வருந்துகிறம். என்றும், தமிழக அரசு உடனடியாக மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி இந்த போராட்டதிர்க்கு தீர்வு காண வேண்டும் என்றும் கூறினார்.
source : dinasuvadu.com
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…