போராட்டத்தை தீவிரபடுத்த தொழிற்சங்கங்கள் முடிவு : சிஐடியு சவுந்தராஜன் அறிவிப்பு

Default Image

தமிழகம் முழுவதும் அரசு பேருந்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் பொதுமக்கள் கடுமையாக பாதிப்புகுள்ளகின்றனர்.
இதுகுறித்து, சிஐடியு சவுந்தராஜன் கூறுகையில், போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்தை தீவிரபடுத்த முடிவு செய்துள்ளோம். தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. மேலும் வேலை நிறுத்தத்தால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாவதற்கு வருந்துகிறம். என்றும், தமிழக அரசு உடனடியாக மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி இந்த போராட்டதிர்க்கு தீர்வு காண வேண்டும் என்றும் கூறினார்.
source : dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்