போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டம்: தற்காலிக ஓட்டுனரால் சென்னையில் விபத்து,ஒருவர் பலி…!!

Default Image

சென்னை சாந்தோமில் அரசு பேருந்து மோதியதால் பட்டினப்பாக்கம் டுமில்குப்பம் பகுதியை சேர்ந்த அஜித்குமார் என்பவர் உயிரிழந்தார். இந்த விபத்து ஏற்படுத்தியதாக கண்ணகி நகரைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்ற தற்காலிக ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்தமுறை நடந்த போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டத்தின் போது கூட தற்காலிக ஓட்டுனர்களால் இம்மாதிரியான விபத்து ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்