போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்திற்கு எதிராக தாமாக முன்வந்து விசாரிக்க மறுப்பு !

Default Image

போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்திற்கு எதிராக தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற கிளையில் முறையீடு. மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் கே.கே. ரமேஷ் என்பவரின் முறையீட்டை ஏற்க உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு….
அரசு, தொழிலாளர்கள் என இரு தரப்பையும் பார்க்க வேண்டியுள்ளது  என  நீதிபதிகள் கவலை .
இதனால்  பொங்கலுக்கு முன் போக்குவரத்து தொழிலாளர் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்து விடும் என   நம்பிக்கை உள்ளதாகவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர் ..
நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்க முடியாது எனவும் மனுவாக தாக்கல் செய்தால் விசாரிக்கப்படும் என தலைமை நீதிபதிகள் அறிவுறுத்தல்…

source: dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்