போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ,போக்குவரத்துக் கழகத்தை தனியார் மயமாக்கும் பேச்சுக்கே இடமில்லை என்றும் தொழிலாளர்களை திசை திருப்ப தொழிற்சங்கங்கள் அப்படி ஒரு தவறான தகவலைப் பரப்பி வருவதாகவும் தெரிவித்தார். கரூரில் நடைபெற்ற விலையில்லா வீட்டுமனைப் பட்டா வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
நாளுக்கு நாள் உயரும் டீசல் விலை காரணமாக மக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் போக்குவரத்துத்துறை சில சிக்கன நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அப்போது அவர் தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…