போக்குவரத்துக் கழகத்தை தனியார் மயமாக்க வாய்ப்பில்லை! போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

Default Image

போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ,போக்குவரத்துக் கழகத்தை தனியார் மயமாக்கும் பேச்சுக்கே இடமில்லை என்றும் தொழிலாளர்களை திசை திருப்ப தொழிற்சங்கங்கள் அப்படி ஒரு தவறான தகவலைப் பரப்பி வருவதாகவும் தெரிவித்தார். கரூரில் நடைபெற்ற விலையில்லா வீட்டுமனைப் பட்டா வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

நாளுக்கு நாள் உயரும் டீசல் விலை காரணமாக மக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் போக்குவரத்துத்துறை சில சிக்கன நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அப்போது அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்