ஆன்லைன் கலந்தாய்வு பொறியியல் படிப்பில் பொதுப்பிரிவுக்கான தொடங்கியது. முதல் முறையாக பொறியியல் படிப்பு கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் 5 கட்டங்களாக பொறியியல் கலந்தாய்வு நடைபெற உள்ளது.
இன்று முதல் சுற்று மாணவர்களுக்கு தொடங்கிய கலந்தாய்வு 29ம் தேதி வரை நடைபெறுகிறது.முதல் சுற்று கலந்தாய்வில் 190வரை கட் ஆஃப் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் பங்கேற்று உள்ளனர் .
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…