பொருட்களை துணி பையுடன் வாங்கி..! செல்ஃபி எடுத்து இந்த IDக்கு அனுப்பினால் பரிசு..!!நெல்லை ஆட்சியர் அறிவிப்பு..!

Default Image

பிளாஸ்டிக் இல்லா நெல்லை மாவட்டம் உருவாக்க வேண்டும் என்பதற்காக துணி பையுடன் செல்ஃபி எடுத்து அனுப்பினால், அவர்களுக்கு பரிசு வழங்கப்படும் மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் அறிவித்துள்ளார். மேலும் அவர் இந்த திட்டத்திற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது எனவும் தெரிவித்தார்.

இந்த IDக்கு துணி பையுடன் செல்பி எடுத்து அனுப்பியவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

DINASUVADU

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்