பொய் வழக்குப்பதிவு செய்து ஜெயலலிதா, சசிகலாவை சிறைக்கு அனுப்பியது திமுக…!டி.டி.வி. தினகரன் பகீர் தகவல்

Default Image

பொய் வழக்குப்பதிவு செய்து ஜெயலலிதா, சசிகலாவை சிறைக்கு அனுப்பியது திமுக தான் என்று அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.மேலும்  முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பதற்கேற்ப, திமுகவில் அழகிரியின் நடவடிக்கை அமைந்துள்ளது என்றும் கூறியுள்ளார்.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்