பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களோடு ஆதாரை இணைக்க கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் வரும் 20ஆம் தேதி பதிலளிக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களோடு ஆதாரை இணைக்கவும், கணக்கு தொடங்க ஆதாரை கட்டாயமாக்கவும் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் சமூக வலைதள கணக்குகளுக்கு ஆதாரை கட்டாயமாக்க கோரிய வழக்கில், வரும் 20ல் பதிலளிக்க மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.அதேபோல் சமூக வலைதளங்கள் மூலம் தனிநபர்கள் துன்புறுத்தப்படுவது தொடர்பான புகார்களை கையாளுவது குறித்து வரும் 20-ல் நேரில் விளக்கமளிக்க சைபர் குற்றப்பிரிவு டிஎஸ்பிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது .
மேலும் ஆபத்தான கோரிக்கை எனவும், இதனால் அந்தரங்க உரிமை பாதிக்கும் எனவும் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளனர். .
DINASUVADU
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…