பட்டாக்கத்திகளுடன் பயணம் செய்த சம்பவம் தொடர்பாக 4 கல்லூரி மாணவர்கள் இடைநீக்கம் செய்து மாநில கல்லூரி நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை:செங்குன்றத்தில் இருந்து பிராட்வே செல்லும் 57 எஃப் பேருந்தின் இருபடிக்கட்டுகளிலும் மாணவர்கள் சிலர் முகத்தை கைக்குட்டையால் மறைத்துக்கொண்ட படி சென்றனர்.
முன்படிக்கட்டுகளில் தொங்கியபடி சென்ற மாணவர் ஒருவர் கையில் உள்ள பட்டாகத்தியால் சாலையில் உரசி தீப்பொறி ஏற்படுத்தியபடி சென்றனர்.
இந்நிலையில் சென்னையில் மாநகர பேருந்தில் பட்டாக்கத்திகளுடன் பயணம் செய்த சம்பவம் தொடர்பாக 4 கல்லூரி மாணவர்கள் இடைநீக்கம் செய்து மாநில கல்லூரி நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…