பேருந்தில் பட்டாக்கத்திகளுடன் பயணம் …!4 கல்லூரி மாணவர்கள் அதிரடியாக இடைநீக்கம் …!

Default Image

பட்டாக்கத்திகளுடன் பயணம் செய்த சம்பவம் தொடர்பாக 4 கல்லூரி மாணவர்கள் இடைநீக்கம் செய்து  மாநில கல்லூரி நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை:செங்குன்றத்தில் இருந்து பிராட்வே செல்லும் 57 எஃப் பேருந்தின் இருபடிக்கட்டுகளிலும் மாணவர்கள் சிலர் முகத்தை கைக்குட்டையால் மறைத்துக்கொண்ட படி சென்றனர்.

முன்படிக்கட்டுகளில் தொங்கியபடி சென்ற மாணவர் ஒருவர் கையில் உள்ள பட்டாகத்தியால் சாலையில் உரசி தீப்பொறி ஏற்படுத்தியபடி சென்றனர்.

இந்நிலையில் சென்னையில் மாநகர பேருந்தில் பட்டாக்கத்திகளுடன் பயணம் செய்த சம்பவம் தொடர்பாக 4 கல்லூரி மாணவர்கள் இடைநீக்கம் செய்து  மாநில கல்லூரி நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்