பெரும்பான்மை இல்லாத அரசு பாஜகவால் இயங்குகிறது : மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

Default Image

திமுக செயல்தலைவரும், எதிகட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் அண்மையில் அளித்த பெட்டியில், பெரும்பான்மை இல்லாத அரசு தமிழக விவசாயிகளை கவனிக்க வில்லை என குற்றம் சாட்டினார்.

மேலும் அவர் கூறுகையில், ‘பெரும்பான்மை இல்லாத அரசானது, மத்திய பாஜக அரசால் இயங்குகிறது. தமிழக விவசாயிகலின் போராட்டங்களை பற்றி கவலையில்லாமல் மத்திய அரசுக்கு இணக்கமாக செயல்படுகிறது. இப்படியே போனால் தமிழக விவசாயிகளின் நிலைமை கேவிகுறியாக போகும்’ என குற்றம் சாட்டினார்.

source : dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்