தமிழக பாஜக மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்,பெண் செய்தியாளர்களை விமர்சித்த எஸ்.வி.சேகர் மீது பா.ஜ.க சார்பில் நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விக்கு பதிலளிக்காமல் சென்றார்.
சென்னை பள்ளிக்கரணையை அடுத்த நன்மங்கலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பா.ஜ.க. மாநிலத் தலைவர் என்ற முறையில் தன்னுடைய கருத்து மட்டுமே கட்சியின் கருத்து என்று கூறினார். எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது சிரித்துக் கொண்டே அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…