சென்னையில், பெண்கள் தங்கும் விடுதியில் உள்ள குளியல் அறையில் கேமரா பொருத்திய அந்த விடுதியின் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை நங்கநல்லூர் தில்லைகங்கா நகர் 1-வது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், குரோம்பேட்டை அஸ்தினாபுரம் பகுதியை சேர்ந்த சம்பத் ராஜ் என்பவர் பெண்கள் தங்கும் விடுதியை நடத்தி வருகிறார். விடுதியில் சீரமைப்பு பணிகள் செய்வதாகக் கூறி, தொடர்ந்து பணியில் ஈடுபட்டதால் சந்தேகமடைந்த பெண்கள் சோதனையிட்டதில், குளியலறையில் கேமரா பொருத்தப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து விடுதியில் தங்கியிருந்த பெண்கள் ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதை தொடர்ந்து, போலீசார் விடுதி உரிமையாளர் சம்பத்ராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
DINASUVADU.COM
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…