புஷ்கரணி விழா..! பஷ்பமாகும் தாமிரபரணி..! நடக்ககூடாது புஷ்கரணி விழா..!கே.பாலகிருஷ்ணன் பேட்டி..!

Default Image

தாமிரபரணி புஷ்கரணி விழா நடத்தாமல் இருக்க அரசை கேட்டுகொள்கிறோம் என்று சி.பி.எம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேட்டி அளித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் தாமிரபரணி ஆற்றில் புஷ்கரணி விழா நடைபெற்றால் மிக பெரிய அளவில் சுகாதார கேடு ஏற்படும் எனவே இந்த விழாவை நடத்தாமல் இருக்க அரசை கேட்டுகொள்கிறோம் என்று நெல்லையில் சி.பி.எம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்