புயல் பாதித்த 11 மாவட்டங்களில் ஜி.எஸ்.டி வரி செலுத்த ஒரு மாதம் அவகாசம்….!!

Published by
Dinasuvadu desk

கஜா புயல் பாதித்த 11 மாவட்டங்களில் உள்ள ஜி.எஸ்.டி வரி செலுத்துபவர்களுக்கு ஒரு மாதம் அவகாசம் வழங்க வேண்டும் சரக்கு மற்றும் சேவை வரி மன்றத்திற்கு தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது.

கஜா புயலால் தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 11 மாவட்டங்கள் சேதங்களை சந்தித்துள்ளன. இதனால் அந்த மாவட்டங்களில் உள்ள சரக்கு மற்றும் சேவை வரி செலுத்துவோர் கடந்த அக்டோபருக்கான வரிகளை செலுத்த இயலாத சூழல் நிலவுகிறது. இதனை கருத்தில் கொண்டு கடந்த 21-ம் தேதியில் இருந்து கட்டவேண்டிய தினசரி தாமதக் கட்டணத்தில் விலக்கு வழங்க வேண்டும் என்று சரக்கு மற்றும் சேவை வரி மன்றத்திடம் தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது.அக்டோபரில் கட்ட வேண்டிய சரக்கு மற்றும் சேவை வரியை கட்டுவதற்கு ஒரு மாதம் அவகாசம் வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

dinasuvadu.com

Published by
Dinasuvadu desk

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

13 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

21 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

1 day ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

2 days ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

2 days ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

2 days ago