புயல் பாதித்த அனைத்து இடங்களையும் பார்வையிடுவது சாத்தியமில்லாத ஒன்று …!தமிழிசை சவுந்தரராஜன்

Default Image

குழந்தைகள் பாதுகாப்பு குறித்து ரஜினிக்கு இருக்கும் அக்கறை, அனைவருக்கும் இருக்கும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்  கூறுகையில், எந்த அளவுக்கு முடியுமோ, அந்த அளவுக்கு மத்தியக்குழு ஆய்வு செய்துள்ளது புயல் பாதித்த அனைத்து இடங்களையும் பார்வையிடுவது சாத்தியமில்லாத ஒன்று ஆகும்.  குழந்தைகள் பாதுகாப்பு குறித்து ரஜினிக்கு இருக்கும் அக்கறை, அனைவருக்கும் இருக்கும் என்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்