புயல் நிவாரண நிதியாக தலைமை செயலக ஊழியர்கள் ஒரு நாள் ஊதியத்தை வழங்க முடிவு….!!
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு நாள் நிவாரண நிதியாக தலைமை செயலக ஊழியர்கள் ஒரு நாள் ஊதியத்தை வழங்க முடிவு செய்துள்ளனர்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலரும் பல உதவிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில், தலைமை செயலக ஊழியர்கள் அவர்களுக்கு நிவாரண நிதியாக தங்களது ஒரு நாள் ஊதியத்தை வழங்க முடிவு எடுத்துள்ளனர். தலைமை செயலக ஊழியர்கள் தலைமை சங்கத்தலைவர் அந்தோனியா சாமி இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டார்.