கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சிவகங்கை அருகே, நாடகக் கலைஞர்கள், நாடகம் நடத்தி நிவாரணம் திரட்டினர்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசோடு சேர்ந்து தன்னார்வலர்கள், பொதுநல அமைப்புகள், அரசு ஊழியர்கள் என பல்வேறு தரப்பினர் நிவாரண உதவி வழங்கி வருகின்றனர். அதனடிப்படையில், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள கண்டவரயான்பட்டியில், வாட்ஸ்அப் குருப் நண்பர்களால், தமிழகத்தின் தலைசிறந்த நாடக கலைஞர்கள் பங்கேற்று, ஸ்ரீவள்ளி திருமணம் நாடகம் நடத்தி, கஜா புயலால் பாதித்த மக்களுக்கு உதவும் வகையில், நிவாரண நிதி திரட்டினர்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…