புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நாடகம் நடத்தி நிதி திரட்டிய கலைஞர்கள்…!!

Default Image

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சிவகங்கை அருகே, நாடகக் கலைஞர்கள், நாடகம் நடத்தி நிவாரணம் திரட்டினர்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசோடு சேர்ந்து தன்னார்வலர்கள், பொதுநல அமைப்புகள், அரசு ஊழியர்கள் என பல்வேறு தரப்பினர் நிவாரண உதவி வழங்கி வருகின்றனர். அதனடிப்படையில், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள கண்டவரயான்பட்டியில், வாட்ஸ்அப் குருப் நண்பர்களால், தமிழகத்தின் தலைசிறந்த நாடக கலைஞர்கள் பங்கேற்று, ஸ்ரீவள்ளி திருமணம் நாடகம் நடத்தி, கஜா புயலால் பாதித்த மக்களுக்கு உதவும் வகையில், நிவாரண நிதி திரட்டினர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்