கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மதுரையில் இருந்து நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சினிமா பிரபலங்கள் மற்றும் பல பொதுநல அமைப்பினர் நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர். இந்நிலையில், புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி நிர்வாகத்தினர், பேராசிரியர்கள், பணியாளர்கள் சார்பில் ஒன்றரை டான் அரிசி கலெக்டர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும் அவனியாபுரம் மக்கள் நீதி மையம் சார்பில் இரண்டு வேன்களில் மருந்து, உணவு பொருட்கள் மாற்று உடைகள் கொண்டு செல்லப்பட்டது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…