புதுச்சேரி காலாப்பட்டு அருகே தமிழக அரசுப்பேருந்து தீ வைத்து எரிக்கப்பட்டது.
புதுச்சேரியிலிருந்து சென்னைக்கு புறப்பட்ட விழுப்புரம் போக்குவரத்துக்கழக அரசுப்பேருந்து, காலாப்பட்டு அருகே வந்த போது மர்மநபர்கள் சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து பயணிகள் அலறியடித்துக் கொண்டு கீழே இறங்கினர். இதனைத் தொடர்ந்து பெட்ரோல் குண்டு வீசியதில் பேருந்து முழுவதும் தீப்பற்றி எரிந்த சேதமடைந்தது. காலாப்பட்டு தீயணைப்புத்துறையினர் பேருந்தில் எரிந்த தீயை அணைத்தனர். எனினும் பேருந்து முழுவதுமாக எரிந்து சேதமடைந்தது. தமிழக பேருந்துக்கு தீ வைக்கப்பட்டது தொடர்பாக தமிழகம் மற்றும் புதுச்சேரி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பேருந்தில் வந்த பயணிகள் மாற்று பேருந்து மூலம் சென்னை அனுப்பி வைக்கப்பட்டனர்.
சென்னை : மணிமேகலை vs பிரியங்கா இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை, பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்த நிலையில், இப்போது…
சென்னை : படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் அஜித் குமார், இன்னொரு பக்கம் கார் ரேஸ் போட்டியில் கலந்து கொள்வதற்கான…
நாமக்கல் : இன்று காலையில் நாமக்கல் குமாரபாளையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சினிமா பாணியில் வேகமாக சென்ற கண்டெய்னர் லாரியை…
டெல்லி : நேற்று அரசு முறைப்பயணமாக டெல்லிச் சென்ற தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இன்று காலை பிரதமர் மோடியை…
சென்னை- நவராத்திரி அன்று அம்பிகைக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நெய்வேத்தியங்கள் படைக்கப்படுகிறது. அதைப்பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பில் தெரிந்து…
சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு, நடிகர் ஜெயம் ரவி தனது மனைவியை விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக…