திருமயம் சட்டமன்ற உறுப்பினர் ரகுபதி உள்ளிட்ட திமுகவினர் அத்துமீறி அரசு அலுவலகத்தில் நுழைந்ததாக கூறி கைது செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டை கூட்டுறவு பண்டகசாலையில் கடந்த மாதம் 31ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில், ஈபிஎஸ் அணியினர் போட்டியின்றி வெற்றிப்பெற்றனர். இந்நிலையில், ஈபிஎஸ் அணியினர் தவிர மற்றவர்களிடம் வேட்புமனுக்கள் பெறப்படவில்லை எனக்கூறி தேர்தல் வெற்றியை ரத்து செய்ய கோரி மனு அளிக்க, திமுக எம்எல்ஏ ரகுபதி தலைமையில் திமுகவினர், புதுக்கோட்டை ஒருங்கிணைந்த கூட்டுறவு சங்கத்திற்கு வந்திருந்தனர்.
அவர்களை காத்திருக்குமாறு கூறிவிட்டு மண்டல இணை பதிவாளர் வெளியே சென்றுள்ளார். அப்போது, அங்கு வந்த போலீஸார், திமுகவினர் அத்துமீறி அரசு அலுவலகத்தில் நுழைந்ததாக தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது.
அதனைத்தொடர்ந்து, எம்எல்ஏ ரகுபதி உள்ளிட்ட திமுகவினரை போலீஸார் கைது செய்தனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…