புதுக்கோட்டை ஆலங்குடியில் பெரியார் சிலையை உடைத்ததாக சிஆர்பிஎப் வீரர் செந்தில்குமார் கைது!

Default Image

புதுக்கோட்டையைச் சேர்ந்த செந்தில் சிஆர்பிஎப் வீரர் காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.பின்னர் அவர் குடிபோதையில் சிலையை உடைத்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளார். புதுக்கோட்டையைச் சேர்ந்த செந்தில், சத்தீஸ்கரில் பணி புரிகிறார் என்ற தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே அமைக்கப்பட்டிருந்த தந்தை பெரியாரின் சிலை ஒன்று மர்ம நபர்களால் நேற்றிரவு கடுமையாக சேதப்படுத்தப்பட்டுள்ளது. அவருடைய சிலையில், பெரியார் தலைப்பகுதி முழுவதுமாக உடைக்கப்பட்டிருந்தது. இச்சம்பவத்தை கண்டித்து, சென்னை உட்பட தமிழஎன்ற த்தின் பல்வேறு பகுதிகளில் திராவிடர் கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே, சிலையில் துண்டிக்கப்பட்ட தலைப்பகுதி மீண்டும் ஒட்டப்பட்டது. சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்களை போலீசார் தொடர்ந்து தேடி வந்த நிலையில் தற்போது புதுக்கோட்டையைச் சேர்ந்த செந்தில் சிஆர்பிஎப் வீரர் காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.பின்னர் அவர் குடிபோதையில் சிலையை உடைத்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளார். புதுக்கோட்டையைச் சேர்ந்த செந்தில், சத்தீஸ்கரில் பணி புரிகிறார் என்ற தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்