புதிய தலைமைச் செயலக முறைகேடு குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ரகுபதி ஆணையத்தின் பணிகளை நிறுத்தி வைப்பதற்கான உத்தரவை தமிழக அரசு ஒரு வாரத்தில் பிறப்பிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ரகுபதி கமிஷனை கலைக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும் ரகுபதி கமிஷன் தனது அலுவலகத்தை 2 வாரத்தில் காலி செய்ய வேண்டும்.தமிழக அரசிடம் அனைத்து ஆவணங்களையும் ஒப்படைக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…