புதிய தலைமைச் செயலக முறைகேடு: ரகுபதி கமிஷனை கலைக்க உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!

Default Image

புதிய தலைமைச் செயலக முறைகேடு குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ரகுபதி ஆணையத்தின் பணிகளை நிறுத்தி வைப்பதற்கான உத்தரவை தமிழக அரசு ஒரு வாரத்தில் பிறப்பிக்க வேண்டும் என்று  உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ரகுபதி கமிஷனை கலைக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும் ரகுபதி கமிஷன் தனது அலுவலகத்தை 2 வாரத்தில் காலி செய்ய வேண்டும்.தமிழக அரசிடம் அனைத்து ஆவணங்களையும் ஒப்படைக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்