புதிதாக ஏவப்பட்ட செயற்கைக்கோள் மூலம் இயற்கை பேரிடர்களை துல்லியமாக முன்கூட்டியே கண்டறிய இயலும் என்று இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை கூறியுள்ளார்.கோவை மேட்டுப்பாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளியின் 133-வது ஆண்டு விழாவில் பங்கேற்று பேசிய அவர், தமிழக அரசு பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட்டு வருவது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது என்றார்.
பின்னர் செய்தியாளர்களிடையே பேசிய அவர், ஏற்கனவே அனுப்பட்ட செயற்கைக்கோள் உதவியோடு தான் கஜா புயல் போன்ற இயற்கை பேரிடர்களை முன்கூட்டியே கண்டறிந்து உயிரிழப்புகளை தவிர்க்க முடிந்தது என்றார். தற்போது அனுப்பப்பட்டுள்ள புதிய செயற்கைகோள் மூலம் வானிலை மாற்றங்களையும், பேரிடர்களையும் துல்லியமாக கண்டறிய முடியும் என்று மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…