மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை க்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மாநிலம் முழுவதும் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.புதிய கல்வி கொள்கைக்கு கருத்து தெரிவிக்கும் தேதி நேற்றுடன் முடியும் சூழலில் இந்த கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் அனைவரிடம் இருந்தும் கையெழுத்து பெறப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்த மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மேலும், மாநிலம் முழுவதும் 5,000 இடங்களில் தெருமுனை பிரச்சாரக்கூட்டம் நடைபெறும் என்றும் கூறியுள்ளார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…