ராமநாதபுரம் மாவட்டம் உப்பூர் செல்லும் வழியில், அமைந்துள்ள அனல்மின்நிலையம் அருகிலுள்ள புதரில், நூற்றுக்கும் மேற்பட்ட வீட்டுமனை பட்டாக்களும், அதனுடன் 10 க்கும் மேற்பட்ட காலி மதுபாட்டில்களும் கிடந்தன.
திருவாடானை வட்டாட்சியர் அலுவலகத்தைச் சேர்ந்த அலுவலர்கள் சிலர், நேற்று இரவு இந்த பகுதியில் மது அருந்திவிட்டு, போதையில் தாங்கள் கொண்டுவந்திருந்த வீட்டுமனை பட்டாக்களை இங்கேயே வீசிவிட்டு சென்றிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், பட்டாக்கள் சிதறிக்கிடப்பதை அறிந்து அந்த பகுதிக்கு விரைந்த வட்டாட்சியர் அலுவலர்கள், பட்டாக்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். புதரில் கிடந்த வீட்டுமனை பட்டாக்கள் அனைத்தும் திருவாடாணை தாலுகா திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த ஆதிதிராவிட மக்களுக்கு வழங்க வேண்டிய பட்டாக்கள் என்றும் கூறப்படுகிறது.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…