பிளாஸ்டிக் பயன்பாட்டை  வனத்துறையின் அனைத்து இடங்களிலும் தவிர்க்க வேண்டும் !தமிழக அரசு

Default Image

பிளாஸ்டிக் பயன்பாட்டை  வனத்துறையின் அனைத்து இடங்களிலும் தவிர்க்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.மேலும் தமிழக அரசு வனஅலுவலகம், வனப்பகுதி, சுற்றுலா இடங்கள், சரணாலயம், புலிகள் காப்பகம், வனப்பகுதியிலுள்ள வழிபாட்டுதலங்களில் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தவிர்க்க அறிவுறுத்தி உள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்