பிரியாணி தகராறு:தேடப்பட்டுவந்த யுவராஜ் நீதிமன்றத்தில் சரண்…!

Default Image

சென்னை விருகம்பாக்கம் பிரியாணி கடையில் தகராறில் ஈடுபட்ட வழக்கில் தேடப்பட்டுவந்த யுவராஜ் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார்.
இன்று  சென்னை விருகம்பாக்கம் பிரியாணி கடையில் தகராறில் ஈடுபட்ட வழக்கில் தேடப்பட்டுவந்த யுவராஜ் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார். பிரியாணி கடையில் ஊழியர்களை தாக்கிய வழக்கில் ஏற்கனவே 6 பேர் கைதாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்