பிரதம மந்திரி வீட்டுவசதி வாரிய திட்டத்தின் மூலம் நான்கரை லட்சம் வீடுகள் கட்டி ஒதுக்கீடு செய்யும் நிலையில் இருப்பதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய திமுக எம்எல்ஏ பிச்சாண்டி மும்பை தாராவியில் உள்ள குடிசை பகுதிகளை கட்டிடங்களாக கட்ட அம்மாநில அரசு துபாயுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது போல் தமிழகத்தில் குடியிருப்புகள் கட்டப்படுமா? என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் மூலம் குடிசைகளில் வாழ்பவர்களுக்கு வீடு கட்டி கொடுக்க மத்திய அரசு ஒன்றரை லட்சம் ரூபாய் மானியமும், மாநில அரசு ஏழரை லட்சம் ரூபாய் பங்களிப்பும், பயனாளிகளின் பங்காக ஒன்றரை லட்சம்ரூபாயும் வழங்கப்படும் எனக் குறிப்பிட்டார்.
அதன் மூலம் தற்போது வரை நான்கரை லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு ஒதுக்கீடு செய்யும் நிலையில் இருப்பதாகவும் அவர் விளக்கம் அளித்தார்.
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…
சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…