மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்,நாட்டிலுள்ள எல்லா மாநிலங்களுக்கும் நியாயம் கிடைக்கும் வகையில்தான் பிரதமர் மோடி செயல்படுவதாக தெரிவித்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே தான் தத்தெடுத்த கிராமமான முத்தலக்குறிச்சி கிராமத்தில் நடைபெற்ற கிராமசபா கூட்டத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்கள்டம் பேசிய அவர், தமிழகத்தை தமிழர்தான் ஆள வேண்டும் எனக் கூறுபவர்கள் மத ரீதியாகவும், இன ரீதியாகவும் தமிழகத்தை பிளவுபடுத்தப் பார்ப்பதாகக் குற்றம்சாட்டினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
துபாய் : டி20 மகளிர் கோப்பைத் தொடரில் இன்று நடைபெற்ற 8-வது போட்டி துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது…
குவாலியர் : வங்கதேச அணி, இந்தியாவில் மேற்கொண்டு வரும் சுற்று பயணத்தில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-0 என…
துபாய் : நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய 7-வது போட்டியில் இந்திய மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் டி20 உலககோப்பைத் தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேச மகளிர் அணியும், இங்கிலாந்து மகளிர் அணியும்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 5-வது போட்டியான இன்று ஆஸ்திரேலிய மகளிர் அணியும், இலங்கை…