கஜா புயல் பாதிப்புகளை பார்வையிட பிரதமர் தமிழகம் வராதது ஏன் என்று பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் காட்டமாக தெரிவித்துள்ளார்.
கஜா புயல் பாதிப்புகளை பார்வையிட பிரதமர் தமிழகம் வராதது ஏன் மற்றும் தமிழ்நாடு இந்தியாவில் தான் உள்ளதா? என்ற சந்தேகம் எழுவதாக விமர்சித்துள்ளார். சென்னை அம்பத்தூரில் தனது கட்சி நிர்வாகியின் இல்ல விழாவில் கலந்து கொண்ட பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது கம்யூனிஸ்ட் ஆளுகின்ற கேரளாவிற்குச் சென்ற பிரதமர் மோடி ஏன்..? தமிழகம் வரவில்லை என்று அவர் கேள்வி எழுப்பிய அவர் ஏன் கஜா புயல் பாதிப்புகளை பார்வையிட மத்தியிருந்து மூத்த அமைச்சரையாவது அனுப்பி வைத்திருக்கலாமே என்ற கேள்வி கேட்டுள்ளார்.புயல் பாதித்து கிட்டத்தட்ட 10 நாள்களுக்கு மேல் ஆகியும் இந்திய பிரதமர் வந்து மக்களின் துயரங்களை பார்க்காதது மிகுந்த வேதனையையும்,வருத்தத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 27.09.2024) அதாவது , வெள்ளிக்கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின் சில…
சென்னை : திருப்பதி திருமலையில் நடைபெறும் பிரம்மோத்ஸவம் திருவிழாவை முன்னிட்டு, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்து…
சென்னை- ஒன்பது நாட்கள் அம்பிகையை வழிபடக்கூடிய உன்னதமான திருவிழா தான் நவராத்திரி. புதிதாக கொலு வைப்பது எப்படி என இந்த…
சென்னை : நடைபெறப்போகும் ஐபிஎல் மெகா ஏலத்தில் சென்னை அணி, லக்னோ அணியின் கேப்டனான கே.எல்.ராகுலை குறி வைப்பதாக ஒரு…
சென்னை : தமிழகத்தின் ஓரிரு இடங்களில் அடுத்த 5 நாள்களுக்கு இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில் விலங்குகளின் கொழுப்புகள் கலந்திருப்பதாக குற்றசாட்டுகள் எழுந்தன. இந்த…