பிரதமரின் பாதுகாப்பான மகப்பேறு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக தமிழகத்துக்கு விருது கிடைத்துள்ளது.
இன்று காலை சென்னையில் இருந்து டெல்லிக்கு எய்ம்ஸ் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை சந்திக்க தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சென்றார்.
இது குறித்து அவர் சென்னை விமான நிலையத்தில் கூறுகையில்,எய்ம்ஸ் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை சந்திக்கவுள்ளேன் .எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான நிதி ஒதுக்கீடு உள்ளிட்டவை குறித்து ஜே.பி.நட்டாவை சந்திக்கவுள்ளேன் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
தற்போது பிரதமரின் பாதுகாப்பான மகப்பேறு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக தமிழகத்துக்கு விருது கிடைத்துள்ளது. விருதை டெல்லியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பெற்றார். 2014-16இல் பிரசவ காலங்களில் தாய்மார்களின் இறப்பு விகிதத்தை வெகுவாக குறைத்ததற்காக விருது வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…