திருநெல்வேலி ,
இந்திய மாணவர் சங்கத்தின் அகில இந்திய மாநாடு சிம்லாவில் நடைபெறுகின்றது.அந்த வகையில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் அகில இந்திய அளவிலான பிரச்சார பயணம் செப்டம்பர் 3 முதல் 16 வரை நடைபெற்றுவருகின்றது.அந்த வகையில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை செல்லக்கூடிய பிரச்சாரம் நேற்று கன்னியாகுமரியில் இந்திய மாணவர் சங்கத்தின் அகில இந்திய பொது செயலாளர் டாக்டர் விக்ரம் சிங் தொடக்கி வைத்தார்..
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடங்கிய இந்த பிரச்சார பயணத்திற்கு இந்திய மாணவர் சங்கத்தின் மாநில தலைவர் ஏ.டி.கண்ணன் தலைமை வகித்தார்.
வந்திருந்த அனைவரும் அனைவரையும் கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் ஜெசின் ஜோசப் வரவேற்றார்.இதில் இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் மாரியப்பன் , அகில இந்திய தலைவர் வி பி சானு ,கேரள மாநிலத் தலைவர் தமிழ்நாடு மாநில செயற்குழு உறுப்பினர் காவியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்..
தொடர்ந்து இரண்டாவது நாளான இன்று திருநெல்வேலியில் ஒவ்வொரு கல்லூரி முன்பாகவும் பிரச்சாரம் நடத்திக் கொண்டு இருக்கும் பொது நெல்லை மாநகர காவல்துறையினர் பிரச்சார வாகனம் எங்கும் செல்லக் கூடாது என்று தடுத்து நிறுத்தினர்.அது மட்டுமில்லாமல் வாகனம் எங்கும் செல்லாதவாறு முன்னும் , பின்னும் காவல்துறை வாகனத்தை விட்டு மாணவர் பிரச்சாரத்தை நிறுத்தினர்.எனவே அங்கே பரபரப்பு ஏற்பட்ட்து..
DINASUVADU
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…