பிப்ரவரி 7_க்குள் தேர்தல்…தலைமை தேர்தல் அதிகாரி  சத்ய பிரதா சாஹூ தகவல்..!!

Default Image

திருப்பரங்குன்றம் , திருவாரூர் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தவேண்டுமென்று தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி  சத்ய பிரதா சாஹூ  தாக்கல் செய்துள்ள மனுவில் பிப்ரவரி 7 ஆம் தேதிக்குள் திருவாரூர் தொகுதிக்கு தேர்தல் நடத்தப்படுமென்று தெரிவித்துள்ளார்.திருப்பரங்குன்றம் தொகுதி குறித்து நீதிமன்றத்தில் வழக்கை காட்டி அதில் தலையிட முடியாது என்று கூறியது குறிப்பிடத்தக்கது

dinasduvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்